- முகப்பு
- அடுத்து வரும் 15 ஆண்டுகளில் இந்தியா அகண்ட பாரதம் ஆக மாறும் - ஆர்எஸ்எஸ் தலைவர்
அடுத்து வரும் 15 ஆண்டுகளில் இந்தியா அகண்ட பாரதம் ஆக மாறும் - ஆர்எஸ்எஸ் தலைவர்
THE GREAT INDIA NEWS
UPDATED: Dec 17, 2022, 5:19:38 AM
இந்தியா :
அடுத்து வரும் 15 ஆண்டுகளில் இந்தியா அகண்ட பாரதம் ஆக மாறும் என்றும் , இந்தியாவின் வளர்ச்சிக்கு எதிராக எந்த சக்தி வந்தாலும் காணாமல் போய்விடும் என்று ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் தெரிவித்தார்.
#rss #mohanbhagwat #india #superpower #world #todaytamilnews #political #latesttamilnews #news