- முகப்பு
- pondichery
- கடந்த 24 மணி நேரத்தில் 168 நபர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் 168 நபர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
THE GREAT INDIA NEWS
UPDATED: Dec 17, 2022, 5:19:38 AM
புதுச்சேரி மாநிலத்தில் ரொடர்ந்து கொரோனா தொற்று நாள்தோறும் அதிகரித்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் புதுச்சேரி சார்ந்த 132 நபருக்கும், காரைக்காலில் 31 பேர், ஏனாமில் 5 பேர் என மொத்தமாக 168 நபர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
தற்போது 629 நபர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுவரை ஒட்டுமொத்தமாக 1,67,091 நபர்களுக்கு தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் 1,64,500 நபர்கள் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். மேலும் சிகிச்சை பலனின்றி இதுவரை 1962 நபர்கள் உயிரிழந்துள்ளனர் என சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது.