உங்களில் ஒருவனாக இருந்து பணியாற்றிட விரும்புகிறேன் : முதல்வர் ஸ்டாலின்.
THE GREAT INDIA NEWS
UPDATED: Dec 17, 2022, 5:19:38 AM
திண்டுக்கல் :
திண்டுக்கல்லில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசும்போது,
மிகப்பெரிய மாற்றத்திற்கான அடித்தளத்தை தமிழகத்தில் உருவாக்கி வருகிறோம். 20 ஆண்டுகால குடிநீர் பிரச்சனையை தீர்க்க திமுக ஆட்சியில் நடவடிக்கை எடுக்கப்பட்டது. எந்த சூழ்நிலையிலும் உங்களில் ஒருவனாக இருந்து பணியாற்றவே நான் விரும்புவேன்.
ஆழியாறு நதியை ஆதாரமாக கொண்டு கூட்டுக் குடிநீர் திட்டம் கொண்டுவரப்படும். சமூக நீதி, மாநில சுயாட்சி, கூட்டாட்சி தத்துவம், சமத்துவம், சகோதரத்துவம் ஆகிய அனைத்தும் இந்தியா முழுவதும் பரவ வேண்டும் என நினைக்ககூடியவன் நான். இத்தகைய உன்னதமான சிந்தனையானது நடைபெறப்போவது தனிப்பட்ட என்னால் அல்ல...
இதையெல்லாம் நிறைவேற்ற வேண்டும் என்று சொன்னால் அமைச்சர் பெருமக்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், துறைகளைச் சேர்ந்த அதிகாரிகள் என அனைவருக்கும் இந்த பொறுப்புணர்வு இருந்து கைகோர்க்க வேண்டும்'' என்றார்.
இன்றைய செய்திகள் திண்டுக்கல் தமிழ்நாடு,இன்றைய முக்கிய செய்திகள் தமிழ்நாடு,இன்றைய செய்திகள் தமிழ்நாடு மாவட்டங்கள்,The Great India News,Tgi news,news,Tamil news channel,Tamil news Flash,Tamil news live tv,Latest tamilnadu news tamil,Tamil news daily,dindigul news tamil,dindigul latest news tamil,stalin,dmk,stalin latest speech in dindigul,I would like to serve as one of you: Chief Stalin