சிங்கம் இங்கே எப்படி வந்தது வனத்துறை குழப்பம்
THE GREAT INDIA NEWS
UPDATED: Dec 17, 2022, 5:19:38 AM
தாராபுரம் பேட்டகாளிபாளையம் பகுதியில் காற்றாலையின் கீழே இன்று சிங்கம் தென்பட்டது..தென்இந்தியாவில் இதுவே முதல் தடவை ...தனியாக எப்படி வந்தது அல்லது கூட்டமாக வந்திருக்கிறாதா என வனத்துறை விசாரணை.
செய்தியாளர்
பா. கணேசன்