பிரதமரை விமர்சனம் செய்த மார்க்ஸ் லெனின்ஸ்ட் நிர்வாகிகள் மீது நடவடிக்கை எடுக்க கோரி, இந்து தமிழர் கட்சியினர் மனு
முகேஷ்
UPDATED: May 31, 2023, 8:12:32 PM
கன்னியாகுமாரி மாவட்டம் நாகர்கோவிலில் இந்து தமிழர் கட்சியினர் மாவட்ட தலைவர் ராஜன் தலைமையில் பிரதமரை விமர்சனம் செய்த மார்க்ஸ் லெனின்ஸ்ட் நிர்வாகிகள் மீது நடவடிக்கை எடுக்க கோரி,
மாவட்ட காவல் துறை கண்கணிப்பாளரை நேரில் சந்தித்து மனு கொடுத்தனர்.. இதில் இந்து தமிழர் கட்சி நிர்வாகிகள் ஆனந்தி, சதிஷ், அம்பிலி கண்ணன் உட்பட பலர் கலந்து கொண்டனர்..