சின்னத் திரை நடிகைசித்ரா மரணவழக்கில் மாஜிக்களின் பெயரைவெளியிட போவதாக அறிவித்து உள்ள ஹேமந்த்
THE GREAT INDIA NEWS
UPDATED: Dec 17, 2022, 5:19:38 AM
சின்னத் திரை நடிகைசித்ரா மரணவழக்கில் மாஜிக்களின் பெயரைவெளியிட போவதாக அறிவித்து உள்ள ஹேமந்திடம் மாஜிஅமைச்சர் ஒருவர் டீலிங் பேசிவருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
ஹெமந்த் செய்தியாளர்களை சந்தித்தபோது சித்ராவுக்கு செக்ஸ்டார்ச்சர் கொடுத்தவர்கள் குறித்து அவர்என்னிடம் கூறியுள்ளார்.
எனது உயிருக்கு ஏதேனும்ஆபத்து ஏற்பட்டால் அனைவரின்பெயர்களும் போலீஸுக்கு அனுப்பி விடுவேன் எனமிரட்டல் விடுத்துள்ளார்.
இந்தநிலையில் சித்ராவின் மரணத்தில் மாஜி எம்.எல்.ஏக்கள், மாஜிஅமைச்சர்கள், போதைகும்பல் ஆசாமி உள்ளிட்ட நான்கு பேருக்கு தொடர்பென பெரிய தொரு அணு குண்டை போட்டிருந்தார்.
ஹேமந்த் இவ்வாறு சொல்லி இருந்தாலும் மாஜி அமைச்சர்களின் பெயர்களைமட்டும் போலீஸிடம் சொல்லி விட்டதாக தகவல் தெரிந்தது.
டீல்பேசும் மாஜி
அதாவது தென்மாவட்டத்தைச்சேர்ந்த ஒருமாஜி, வடமாவட்டத்தைச்சேர்ந்த ஒருமாஜி ஆகியோரின் பெயர்களை ஹேமந்த் போலீஸிடம்கூறியதாகவும் தெரிகிறது.
இதனால் தனதுபெயரை டேமேஜ்செய்ய வேண்டாம், என்னைவிட்டுடுப்பா என மாஜி அமைச்சருக்கு நெருக்கமானவர்கள் ஹேமந்த்தை அணுகிடீல் பேசிவருவதாக சொல்லப் படுகிறது.
முதலில் ஹேமந்த் சொல்வதேபொய் எந்தமாஜிக்கும் தொடர்பில்லை எனசித்ராவின் உறவினர்கள் கூறிவருகிறார்கள், இந்தநிலையில் இந் டீலிங் விவகாரம் உண்மையா இல்லைகட்டுக்கதைகளா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்கவேண்டும்.
செய்தியாளர்
க. துர்கா மதன்குமார்