விழிப்புணர்வு ஏற்படுத்தும்விதமாக சாதி , மதம் அற்றவரென சாதிச்சான்றிதழை பெற்றவர் .
THE GREAT INDIA NEWS
UPDATED: Dec 17, 2022, 5:19:38 AM
கோவையை சேர்ந்த நரேஷ்கார்த்திக் என்பவர் தனது மூன்று வயது மகளுக்கு சாதி, மதம் அற்றவர் என சான்றிதழை வாங்கி உள்ளார் .
தனது மகளை பள்ளியில் சேர்க்கும்போது விண்ணப்பத்தாளில் சாதிப்பெயரை நரேஷ்கார்த்திக் குறிப்பிடமறுத்த நிலையில் அனுமதி மறுக்கப்பட்டு உள்ளது .
இதனால் விழிப்புணர்வு ஏற்படுத்தும்விதமாக சாதி , மதம் அற்றவரென சாதிச்சான்றிதழை பெற்றதாக தெரிவித்தார் .
செய்தியாளர்
பா. கணேசன்