துப்பாக்கி கலாச்சாம் பதினெட்டு வயது இளைஞன் செய்த கொடூரம்.
THE GREAT INDIA NEWS
UPDATED: Dec 17, 2022, 5:19:38 AM
அமெரிக்காவில் பயங்கரம்
- பத்தொன்பது பள்ளி குழந்தைகள் சுட்டுக் கொலை.
பதினெட்டு வயது இளைஞன் செய்த கொடூரம்.
டெக்சாஸ் தொடக்கப்பள்ளியில் பத்தொன்பது குழந்தைகள் மற்றும் இரண்டு பெரியவர்களைச் சுட்டுக்கொன்ற பதினெட்டு வயது இளைஞனை, போலீசார் சுட்டுக்கொன்றனர்.
செய்தியாளர்
க. துர்கா மதன்குமார்