• முகப்பு
  • other
  • குரூப் 4 தேர்வு: 7,382 பணியிடங்களுக்கு இதுவரை 13 லட்சம் பேர் விண்ணப்பம்!!!

குரூப் 4 தேர்வு: 7,382 பணியிடங்களுக்கு இதுவரை 13 லட்சம் பேர் விண்ணப்பம்!!!

THE GREAT INDIA NEWS

UPDATED: Dec 17, 2022, 5:19:38 AM

தமிழ்நாடு : தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) நடத்தும் குரூப் 4 தேர்வு ஜூலை 24ம் தேதி நடைபெற உள்ளது. இதில் மொத்தமுள்ள 7,382 பணியிடங்களில் 274 கிராம நிர்வாக அலுவலர் பணியிடங்களும் அடங்கும். இந்நிலையில் குரூப் 4 தேர்வுவுக்கு இதுவரை 13 லட்சம் பேர் விண்ணப்பித்திருப்பதாக டிஎன்பிஎஸ்சி கூறியுள்ளது. வரும் 28ம் தேதி விண்ணப்பிக்க கடைசி நாள் என்பது குறிப்பிடத்தக்கது. செய்தியாளர் பாஸ்கர். இன்றைய செய்திகள் தமிழ்நாடு,இன்றைய முக்கிய செய்திகள் தமிழ்நாடு,இன்றைய செய்திகள் தமிழ்நாடு,The Great India News,Tgi news,news,Tamil news channel,Tamil news Flash,Tamil news live tv,Latest india news tamil,Tamil news daily,District news,india news live,india news tamil,india news in tamil today,india news today in tamil,Todays india news,india news today,employment news,tnpsc,group4 exam

VIDEOS

RELATED NEWS

Recommended