தமிழ்நாட்டில் மின் நுகர்வை பூர்த்தி செய்வதில் பசுமை மின்சாரம் முதலிடம்
THE GREAT INDIA NEWS
UPDATED: Dec 17, 2022, 5:19:38 AM
தமிழ்நாட்டில் மின் வாரியத்தின் அனல், நீர், எரிவாயு ஆகியவற்றிலிருந்து கிடைக்கும் மின்சாரம் போதவில்லை.
இதனால், ஒன்றிய மின் நிலையங்கள் இருந்து மின்சாரம் கொள்முதல் செய்யப்படுகிறது.
தினமும் ஒன்றிய மின்சாரத்தின் பங்குதான் 12 கோடி யூனிட்களுக்கு மேல் இருக்கும்.
தற்போது, காற்றாலை சீசன் என்பதால், பசுமை மின்சாரத்தின் பங்கு, 15.33 கோடி யூனிட்களுடன் முதலிடத்தில் இருந்தது.
செய்தியாளர் பாஸ்கர்