- முகப்பு
- கோவிட் தடுப்பூசி உற்பத்தி நிறுத்தம் சீரம் நிறுவனம் அறிவிப்பு.
கோவிட் தடுப்பூசி உற்பத்தி நிறுத்தம் சீரம் நிறுவனம் அறிவிப்பு.
THE GREAT INDIA NEWS
UPDATED: Dec 17, 2022, 5:19:38 AM
இந்தியா :
கோவிட் தடுப்பூசிகள் விற்காமல் வீணாவதை தடுக்கும் விதமாக தடுப்பூசி உற்பத்தியை நிறுத்தி விட்டதாக சீரம் நிறுவனம் அறிவித்துள்ளது.
இந்நிலையில் 20 கோடி கோவிஷீல்டு மருந்துக் குப்பிகள் விற்காமல் இருப்பதாக அந்நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி அடார் பூனாவாலா தெரிவித்துள்ளார். இதனால் தடுப்பூசி மருந்து உற்பத்தி நிறுத்தப்பட்டது
2 தவணை தடுப்பூசி போட்டுக்கொண்டவர்கள் மீதமுள்ள தடுப்பூசிகளை காலி செய்ய மூன்றாவது தடுப்பூசி போட்டுக் கொள்ள அறிவுறுத்தப்பட்டனர்.
இன்றைய செய்திகள் இந்தியா,இன்றைய முக்கிய செய்திகள் இந்தியா,இன்றைய செய்திகள் தமிழ்நாடு மாவட்டங்கள்,The Great India News,Tgi news,news,Tamil news channel,Tamil news Flash,Tamil news live tv,Latest tamilnadu news tamil,Tamil news daily,Latest india news,breaking news india,Todays india news,serum corona vaccine,covid 19,vaccine,Serum company