ரேஷன் கடை ஊழியர்களுக்கு நற் செய்தி.

THE GREAT INDIA NEWS

UPDATED: Dec 17, 2022, 5:19:38 AM

ரேஷன் கடை ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வுக்கான முடிவு ஒரு வாரத்திற்குள் நல்ல முடிவு எடுக்கப்படும் என தமிழ்நாடு அரசு அறிவித்தது. அதை எதிர்பார்த்து ரேஷன்கடை ஊழியர்கள் உற்சாகத்தில் உள்ளனர். அடுத்த சம்பளமே அகவிலைப்படி உயர்வுடன் கிடைக்கலாம் என நம்பிக்கை. செய்தியாளர் பா. கணேசன்

VIDEOS

RELATED NEWS

Recommended