மர்ம விலங்குகளால் கடித்து இறந்து கிடந்த ஆடுகள்.
THE GREAT INDIA NEWS
UPDATED: Dec 17, 2022, 5:19:38 AM
திருவண்ணாமலை மாவட்டம் கீழ்பென்னாத்தூர் வட்டம் இசுக்கழிகாட்டேரி கிராமத்தை சேர்ந்த முனுசாமி s/o பொன்னுசாமி என்பவரது 10 ஆடுகளும் மற்றும் கண்ணன் s/o பூவன் என்பவரது 5 ஆடுகளும் மர்ம விலங்குகள் கடித்து இறந்தது.
திருவண்ணாமலை செய்தியாளர் D. தனசேகர்