• முகப்பு
  • district
  • மர்ம விலங்குகளால் கடித்து இறந்து கிடந்த ஆடுகள்.

மர்ம விலங்குகளால் கடித்து இறந்து கிடந்த ஆடுகள்.

THE GREAT INDIA NEWS

UPDATED: Dec 17, 2022, 5:19:38 AM

திருவண்ணாமலை மாவட்டம் கீழ்பென்னாத்தூர் வட்டம் இசுக்கழிகாட்டேரி கிராமத்தை சேர்ந்த முனுசாமி s/o பொன்னுசாமி என்பவரது 10 ஆடுகளும் மற்றும் கண்ணன் s/o பூவன் என்பவரது 5 ஆடுகளும் மர்ம விலங்குகள் கடித்து இறந்தது. திருவண்ணாமலை செய்தியாளர் D. தனசேகர்

VIDEOS

Most Read News

RELATED NEWS

Recommended