Author: Entertainment

Category:

தென் கொரிய கடற்படையில் பணியாற்றி ஒய்வு பெற்ற முன்னாள் சிறப்பு படை வீரர்களின் குழு ஒன்று உக்ரைனுக்கு விரைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. UDT SEAL படைப்பிரிவை சேர்ந்த கேப்டன் லீ க்வூன் இதனை தெரிவித்து உள்ளார். தாங்கள் திரும்பி வரும் போது தென் கொரிய அரசு தங்களை தண்டிக்கலாம் (1 வருட சிறை) என தெரிந்தே செல்வதாகவும் அவர் கூறியுள்ளார்.

Tags:

Comments & Conversations - 0