- முகப்பு
- பன்னாட்டு சதுரங்க கூட்டமைப்பின் செஸ் ஒலிம்பியாட்( 2022) முதல்முறையாக இந்தியாவில் சென்னையில் ந?
பன்னாட்டு சதுரங்க கூட்டமைப்பின் செஸ் ஒலிம்பியாட்( 2022) முதல்முறையாக இந்தியாவில் சென்னையில் ந?
THE GREAT INDIA NEWS
UPDATED: Dec 17, 2022, 5:19:38 AM
சென்னை :
பன்னாட்டு சதுரங்க கூட்டமைப்பின் செஸ் ஒலிம்பியாட்( 2022) முதல்முறையாக இந்தியாவில் சென்னையில் நடைபெறுகிறது..
2022ம் ஆண்டுக்கான செஸ் ஒலிம்பியாட் போட்டி, ரஷ்யாவில் நடைபெறவிருந்த நிலையில் இந்தியாவின் சென்னையில் நடைபெறும் என அறிவிப்பு.
உக்ரைன் மீதான தாக்குதலுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் இந்த போட்டி ரஷ்யாவில் ரத்து செய்யப்பட்டது.