ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸில் முன் பதிவு செய்தவர்களின் கவனத்திற்கு...
THE GREAT INDIA NEWS
UPDATED: Dec 17, 2022, 5:19:38 AM
இலங்கையில் வருகிற 31 ம் தேதிக்குபின்னர் அனைத்து விமான நிலையங்களும் மூடப் படும் அபாயம். எரி பொருள் கையிருப்பு குறைந்துக்கொண்டே வருவதால் விமானநிலையங்களை இயக்க முடியாதநிலை உள்ளதாக தகவல்..
செய்தியாளர்
க. துர்கா மதன்குமார்