• முகப்பு
  • ஆப்ரேஷன் கங்கா இறுதி கட்டத்துக்கு வந்துள்ளதை அடுத்து, உக்ரைனில் உள்ள இந்திய மாணவர்களுக்கு ??

ஆப்ரேஷன் கங்கா இறுதி கட்டத்துக்கு வந்துள்ளதை அடுத்து, உக்ரைனில் உள்ள இந்திய மாணவர்களுக்கு ??

THE GREAT INDIA NEWS

UPDATED: Dec 17, 2022, 5:19:38 AM

ஆப்ரேஷன் கங்கா இறுதி கட்டத்துக்கு வந்துள்ளதை அடுத்து, உக்ரைனில் உள்ள இந்திய மாணவர்கள் அனைவரும் புடாபெஸ்ட் நகருக்கு உடனே வருமாறு இந்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இவர்கள் அனைவரையும் இந்தியா அழைத்து வந்துவிட்டால் வெற்றிகரமாக ஆபரேஷன் கங்கா முடிவடையும் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளது.

VIDEOS

RELATED NEWS

Recommended