• முகப்பு
  • அங்கன்வாடி மையத்தில் உணவு சாப்பிட்ட 5 குழந்தைகள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

அங்கன்வாடி மையத்தில் உணவு சாப்பிட்ட 5 குழந்தைகள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

THE GREAT INDIA NEWS

UPDATED: Dec 17, 2022, 5:19:38 AM

செங்கம் : செங்கத்தை அடுத்த பரமனந்தல் அருகே உள்ள திருவள்ளுவர் நகர் பகுதியில் அங்கன்வாடி மையம் செயல்பட்டு வருகிறது. இந்த அங்கன்வாடி மையத்தில் நேற்று மதியம் குழந்தைகளுக்கு உணவு வழங்கப்பட்டு உள்ளது. இதனை சாப்பிட்ட குழந்தைகள் 5 பேர் உடல் நலம் பாதிக்கப்பட்டு செங்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக கொண்டுவரப்பட்டனர். அங்கன்வாடி மையத்தில் வழங்கிய உணவில் பல்லி இருந்ததாக குழந்தைகளின் பெற்றோர் புகார் தெரிவித்தனர். இது குறித்து அதிகாரிகள் விசாரணை செய்து வருகின்றனர். திருவண்ணாமலை செய்தியாளர் பாலாஜி. இன்றைய செய்திகள் திருவண்ணாமலை தமிழ்நாடு,இன்றைய முக்கிய செய்திகள் தமிழ்நாடு,இன்றைய செய்திகள் தமிழ்நாடு மாவட்டங்கள்,The Great India News,Tgi news,news,Tamil news channel,Tamil news Flash,Tamil news live tv,Latest tamilnadu news tamil,Tamil news daily,chennai news,news,Thiruvannamalai news,Anganvadi,school childrens

VIDEOS

Most Read News

RELATED NEWS

Recommended