• முகப்பு
  • tamilnadu
  • கம்பம் பள்ளத்தாக்கு பகுதியில் முதல் போகம் நெல் சாகுபடி துவக்கம்.!!

கம்பம் பள்ளத்தாக்கு பகுதியில் முதல் போகம் நெல் சாகுபடி துவக்கம்.!!

THE GREAT INDIA NEWS

UPDATED: Dec 17, 2022, 5:19:38 AM

தேனி மாவட்டம் உத்தமபாளையம் தாலூகா கம்பம் பள்ளத்தாக்கு பகுதியில் முதல் போகம் நெல் சாகுபடி துவக்கம் நெற் களஞ்சியம் தஞ்சை மாவட்டத்திற்கு பிறகு அதிக நெல் சாகுபடியில் தேனி விவசாயிகளின் பங்களிப்பு அளப்பரியது. தேனி மாவட்டம் முழுவதும் விவசாயம் சார்ந்த தொழில்கள் அதிகம் மேலும் நெல், திராட்சை, தென்னை,மாம்பழம், வாழை,என விவசாயம் செழித்து வளரும் பகுதியில் தற்போது முதல் போகம் நெல் சாகுபடி துவக்கம் அப்பகுதியில் பெரு மகிழ்ச்சியில் உள்ளதாக கம்பம் பள்ளத்தாக்கு விவசாயிகள் தெரிவிக்கின்றனர். தேனி செய்தியாளர்: இரா.இராஜா.

VIDEOS

Most Read News

RELATED NEWS

Recommended