• முகப்பு
  • india
  • நடுவானில் தீப்பிடித்த விமானம்: உயிர் தப்பிய 185 பயணிகள்.

நடுவானில் தீப்பிடித்த விமானம்: உயிர் தப்பிய 185 பயணிகள்.

THE GREAT INDIA NEWS

UPDATED: Dec 17, 2022, 5:19:38 AM

இன்று காலை (ஜூன் 19) பீகார் தலைநகர் பாட்னாவிலிருந்து, 185 பயணிகளோடு டில்லிக்கு செல்ல தயாராக இருந்தது ஸ்பைஸ் ஜெட் விமானம். ரன்வேயிலிருந்து வானில் பறந்த சில நொடிகளில், எந்திரத் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக விமானத்திற்குள் தீப்பிடித்தது. இதையறிந்த விமானிகள் உடனே விமானத்தை பாட்னாவிற்கு திருப்பி பத்திரமாக தரையிறக்கிறர். பயணிகள் பத்திரமாக வெளியேற்றப்பட்டனர். செய்தியாளர் பாஸ்கர்

VIDEOS

RELATED NEWS

Recommended