• முகப்பு
  • குற்றம்
  • நிதி நிறுவனர் வீட்டில் ஐம்பது லட்சம் மற்றும் 6 லட்சம் ரூபாய் பணம் கொள்ளை.

நிதி நிறுவனர் வீட்டில் ஐம்பது லட்சம் மற்றும் 6 லட்சம் ரூபாய் பணம் கொள்ளை.

குமரி ஒற்றன்

UPDATED: May 15, 2023, 11:10:25 AM

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே கணபதிபுரத்தில் நிதி நிறுவனர்  முருகன் வீட்டில் கொள்ளையர்கள் புகுந்து முன்பக்க கதவு கண்ணாடிகள் உடைத்து 50 லட்ச ரூபாய் மதிப்புக்கான 100 பவுன் தங்க நகைகள் கொள்ளை.

ஆறு லட்சம் ரொக்கமும் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது, தடையங்கள் சிக்காமல் இருக்க மிளகாய் பொடியை தூவி விட்டு  சென்றுள்ளனர்.  மோப்பநாய் உதவியுடன் போலீசார் தீவிர விசாரணை செய்து வருகின்றனர்.

VIDEOS

Most Read News

RELATED NEWS

Recommended