• முகப்பு
  • india
  • 13 ஆண்டுகளுக்கு பின் வெளியேறும் ‘Express VPN’ நிறுவனம்

13 ஆண்டுகளுக்கு பின் வெளியேறும் ‘Express VPN’ நிறுவனம்

THE GREAT INDIA NEWS

UPDATED: Dec 17, 2022, 5:19:38 AM

இந்தியாவில் 13 ஆண்டுகளாக செயல்பட்ட ‘Express VPN’ நிறுவனம் நாட்டிலிருந்து வெளியேறுவதாக அறிவித்துள்ளது. ஆன்லைன் மோசடி, ஹேக் உள்ளிட்டவற்றை தடுக்க இந்திய அரசு பல புதிய விதிமுறைகளை ஜூன் 27ம் தேதி அமலுக்கு கொண்டு வருகிறது. புதிய விதிமுறைகளை ஏற்க மறுத்த Express VPN சேவை நிறுத்துவதுடன், இந்தியா சார்ந்து இயங்கிக் கொண்டிருக்கும் அனைத்து பிளாட்பாரங்களையும் நீக்குவதாக அறிவித்துள்ளது. செய்தியாளர் பாஸ்கர்

VIDEOS

RELATED NEWS

Recommended