• முகப்பு
  • tamilnadu
  • பெண் குழந்தைகள் பாலினத்தை உயர்த்த சிறப்பான பணி; ஆட்சியர்களுக்கு பாராட்டு

பெண் குழந்தைகள் பாலினத்தை உயர்த்த சிறப்பான பணி; ஆட்சியர்களுக்கு பாராட்டு

THE GREAT INDIA NEWS

UPDATED: Dec 17, 2022, 5:19:38 AM

தமிழ்நாட்டில் பெண் குழந்தைகள் பாலின விகிதத்தை உயர்த்த சமூக நலத் துறை சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இவற்றை சிறப்பாக செயல்படுத்தியதாக, கோவை, தஞ்சாவூர் மற்றும் கரூர் மாவட்ட ஆட்சியர்கள் தேர்வு செய்யப்பட்டனர். அவர்களுக்கு, சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று (ஜூன் 16) பதக்கம் மற்றும் பாராட்டு பத்திரத்தை முதல்வர் ஸ்டாலின் வழங்கி கெளரவித்தார்.

VIDEOS

Most Read News

RELATED NEWS

Recommended