Author: THE GREAT INDIA NEWS

Category: tamilnadu

நயன் தாரா முதிர் கன்னி போல காட்சி அளிக்கக் காரணம், நயன் தாரா உடல் இடையைக்குறைக்க மேற்கொண்ட சிகிச்சை தான்காரணம் என கூறப்படுகிறது. அதனால் தற்போது அவரால் மாடர்ன்டிரஸ் அணியமுடியவில்லை, சேலையில்தான் தோன்றுகிறார். மேலும் திருமணத்துக்கு முன்பே பலமுறை கருத்தடைமாத்திரையை நயன்தாரா பயன் படுத்தி வந்ததால், அவரது கர்ப்பப்பை பலவீனமாக இருப்பதாக கூறப் படுகிறது. இதனால் நயன் தாரா திருமணத்துக்கு பின்பு குழந்தை பெற்றுக்கொள்ள முடியுமா என்கிற சந்தேகம் ஏற்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் திருமணம் முடிந்த நயன் தாரா,கேரளாவில் உள்ள ஆயுர்வேதசிகிச்சை மேற்கொள்ள இருப்பதாக கூறப்படுகிறது, ஆறுமாதம் அங்கேயே தங்கி சிகிச்சை பெற இருக்கும் நயன் தாரா. சிகிச்சை முடித்தபின்பு அவருக்கு ஏற்பட்டுள்ள உடல்ரீதியான பிரச்சனை சரி செய்யப்பட்டு குழந்தைபெற்றெடுக்கும் வகையில் அவரது கர்ப்பப்பை பிரச்சனை தர்க்கப்படும் என்றும், அதனால், நயன் தாரா - விக்னேஷ் சிவன் திருமணத்திற்கு பின்பு ஹானி மூன் கிடையாது என்று கூறப்படுகிறது. கேரளாவில் நயன் தாரா தங்கி சுமார் ஆறு மாதங்கள் சிகிச்சைபெரும் காலங்களில் குடும்பத்தினர் யாரும் அங்கேதங்க அனுமதியில்லை என்றும், ஆனால் நயன் தாராவை பார்க்க அனுமதிக்கப் படுவார்கள். இதனால் விக்னேஷ் சிவனுக்கு சிறிதும் வருத்தம் இல்லை, நயன் தாராவை திருமணம் செய்தால் போதும் என்கிற முடிவில் இருப்பதாக கூறப்படுகிறது.

Tags:

#இன்றையசெய்திகள்தமிழ்நாடு #இன்றையமுக்கியசெய்திகள்தமிழ்நாடு #இன்றையசெய்திகள்தமிழகம் #நகராட்சி #TheGreatIndiaNews #Tginews #news #Tamilnewschannel #TamilnewsFlash #Tamilnewslivetv #Latesttamilnadunewstamil #Tamilnewsdaily #Districtnews #politicalnews #crimenews #Newsinvariousdistricts #tamilnadunewstodaytamil #tamilnaduflashnewstamil #corporation
Comments & Conversations - 0