Author: THE GREAT INDIA NEWS
Category: political
அதிமுக கட்சியில் நிலவி வரும் ஒற்றை தலைமை கருத்து வேறுபாடு காரணமாக பண்ணீர்செல்வம் மற்றும் எடப்பாடி பழனிச்சாமி ஆகியோர் இடையே நிலவிய பணிப்போரில் எடப்பாடி பழனிச்சாமி யின் தேனி மாவட்ட முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் STKஜக்கயன் அவர் தலைமையில் தேனி மாவட்ட அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் உண்மை தொண்டர்கள் ஜக்கயன் அவர்கள்பண்ணை வீட்டில் கூடி வருகிறார்கள்.
சில்லமரத்துபட்டியைச் சேர்ந்த பி.ராஜேந்திரன் எம்.ஜி.ஆர் மன்றத் தலைவர். சரவணன்EX ஒன்றிய கவுன்சிலர்.முகுந்தன் போடி நாகலாபுரம்.ஊராட்சி மனறத் துணை தலைவர் பார்த்திபன் கவுன்சிலர். ஆண்டிபட்டியைச் சேர்ந்த என.கே.வி.சக்திவேல் குள்ளப்பன், சுப்புராமன், ஆர்.சந்திரன் மாவட்ட மீனவ அணி இனை செயலாளர். தங்கபாண்டியன் மற்றும் குமரேசன் ஆகியோர் எடப்பாடி பழனிச்சாமி ஆதரவாளர்கள் சுமார் நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
எங்கள் உயிர் உள்ளவரை அதிமுக வில் தான் பயணம் செய்வோம் எடப்பாடியார் தலைமையில் தான் தாய் கழகம் இயங்கும் எனவும் மற்றும் ஒ.பண்ணீர் செல்வம் திமுகவின் கை கூலியாகினார், ஆகையால் அவரை கட்சி அடிப்படை உறுப்பினர் பதவியை காலி செய்ய வேண்டும் என பி.ராஜேந்திரன் எம் ஜி ஆர் மன்றத் தலைவர் போடி சில்லமரத்து பட்டி கூறினார்.
தேனி செய்தியாளர்: இரா.இராஜா.
Tags:
#admk #ops #eps #opannerselvam #edapadipalanisamy #theninewstoday #theninewstamil #theninewspapertoday #theninewslivetoday #theninews
#இன்றையசெய்திகள்தேனி #இன்றையசெய்திகள்தேனிதமிழ்நாடு #இன்றையசெய்திகள்தமிழ்நாடு #இன்றையசெய்திகள்தமிழ்நாடுமாவட்டங்கள் #indrayaseithigaltheni #todaynewstheni #indrayaseithigalthenitamilnadu #indrayaseithigaltamilnadumavattangal #TheGreatIndiaNews #Tginews #news
Comments & Conversations - 0