• முகப்பு
  • மாவட்டச் செய்தி
  • சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் செய்தியாளர் மற்றும் வன ஊழியர்களை தாக்க முயன்ற காட்டெருமை, அலறியடித்து ஓட்டம் பிடித்து உயிர்த்தப்பினர்.

சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் செய்தியாளர் மற்றும் வன ஊழியர்களை தாக்க முயன்ற காட்டெருமை, அலறியடித்து ஓட்டம் பிடித்து உயிர்த்தப்பினர்.

மகேஷ் பாண்டியன்

UPDATED: May 17, 2023, 6:44:16 AM

சத்தியமங்கலம் புலிகள் காப்பகம் சத்தியமங்கலம் வனச்சாரகத்துக்கு உட்பட்ட பண்ணாரி வனப்பகுதியில் வனத்துறையினர் கணக்கெடுக்கும் பணியில் ஈடுபட்டனர்.

அப்போது செய்தியாளர்கள் செய்தி சேகரிப்பதற்காக 5பேர் உடன் சென்றனர் அப்போது அடர்ந்த வனப்பகுதியில் உள்ள காட்டு பண்ணாரி கோயில் அருகே வனத்துறையினர் மற்றும் செய்தியாளர்கள் செய்தி சேகரிக்க நடந்து சென்று கொண்டிருந்த போது,

அப்பகுதியில் இருந்த காட்டெருமை ஒன்று திடீரென்று இவர்களை நோக்கி துரத்திச் சென்று தாக்க முயன்றது.

இதில் செய்தியாளர்கள் மற்றும் வன ஊழியர்கள் அலறி அடித்து ஓட்டம் பிடித்து அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.

VIDEOS

RELATED NEWS

Recommended