ஒன்றிய அரசு வீடுகட்டுவதற்கான நிதியை நான்கு லட்சமாக உயர்த்துகிறதா?
THE GREAT INDIA NEWS
UPDATED: Dec 17, 2022, 5:19:38 AM
ஜார்க்கண்ட் மாநிலத்தில் வீட்டு வசதி திட்டத்திற்கான அரசின் உதவித்தொகையை ரூ. 4/-₹ லட்சமாக உயர்த்த பரிந்துரைசெய்யப் பட்டுள்ளது.
மணல்,
சிமென்ட்
கம்பி,
செங்கல்
போன்றவற்றின் விலை ஏற்றம் காரணமாக கிராமப் புறங்களில் பிரதான்மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தின் கீழ் கட்டப்படும் வீடுகளின்விலை அதிகரித்து உள்ளது.
முதலில் வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ள குடும்பங்கள் தங்கள் தரப்பில் இருந்து ரூபாய் 50 ஆயிரம் முதல் ஒரு லட்சம் வரை கொடுக்கமுடியாது என்று விவாதிக்கப் பட்டது.
இது போன்ற சூழ்நிலையில் மத்திய மாநில அரசுகளின் உதவியுடன் செயல் படுத்தப்படும் ஆவாஸ்யோஜனா திட்டத்தின் கீழ் கட்டப்படும் வீடுகளின் விலையை ரூபாய் 1.20 லட்சத்திலிருந்து 4 லட்சம் ரூபாயாக உயர்த்தி வழங்க ஆலோசனை மேற் கொள்ளப் பட்டுள்ளது .
செய்தியாளர்
பா. கணேசன்