• முகப்பு
  • political
  • பேரறிவாளன் போன்ற கொலைகாரனுக்கு இவ்வளவு ஆதரவு தராதீர்கள் - கே.எஸ். அழகிரி

பேரறிவாளன் போன்ற கொலைகாரனுக்கு இவ்வளவு ஆதரவு தராதீர்கள் - கே.எஸ். அழகிரி

THE GREAT INDIA NEWS

UPDATED: Dec 17, 2022, 5:19:38 AM

33 ஆண்டுகளுக்குப் பிறகு பேரறிவாளனை உச்சநீதிமன்றம் விடுதலை செய்துள்ளது. இதனிடையே தமிழ்நாடு காங்கிரஸ் மாநிலத் தலைவர் கே.எஸ். அழகிரி பேரறிவாளன் விடுதலை பற்றி நான் கருத்து கூற விரும்பவில்லை அதை நான் வரவேற்கிறேன். ஆனால் ஒரு கொலைகாரனுக்கு இவ்வளவு ஆதரவு தராதீர்கள் என்று கருத்து தெரிவித்தது மட்டுமல்லாமல் தமிழ்நாடு காங்கிரஸ் இந்தத் தீர்ப்பை எதிர்த்து போராட்டத்தை அறிவித்துள்ளது . இதற்கு முன் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி 7 பேர் விடுதலை நான் மனதார வரவேற்கிறேன் என்று கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

VIDEOS

RELATED NEWS

Recommended