• முகப்பு
  • district
  • தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தை மாவட்ட ஆட்சியர் ஆய்வு.

தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தை மாவட்ட ஆட்சியர் ஆய்வு.

THE GREAT INDIA NEWS

UPDATED: Dec 17, 2022, 5:19:38 AM

திருச்சிராப்பள்ளி மாவட்டம், மணிகண்டம் ஒன்றியம், தாயனூர் வாய்க்காலில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ், ரூபாய் 7 லட்சம் மதிப்பில் நீர் உறிஞ்சும் குழிகள் அமைக்கும் பணி நடைபெறுவதை மாவட்ட ஆட்சித்தலைவர் மா.பிரதீப் குமார், இ.ஆ.ப.,அவர்கள் இன்று (28.6.22) நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். மணப்பாறை செய்தியாளர் லட்சுமணன்.

VIDEOS

RELATED NEWS

Recommended