• முகப்பு
  • district
  • மாற்றுத்திறனாளிகளுக்கான ஒருங்கிணைந்த மருத்துவ முகாமினை மாவட்ட ஆட்சித்தலைவர் க.வீ.முரளீதரன் ஆய்வு.

மாற்றுத்திறனாளிகளுக்கான ஒருங்கிணைந்த மருத்துவ முகாமினை மாவட்ட ஆட்சித்தலைவர் க.வீ.முரளீதரன் ஆய்வு.

THE GREAT INDIA NEWS

UPDATED: Dec 17, 2022, 5:19:38 AM

தேனி மாவட்டம் , தேனி வட்டாரத்திற்குட்பட்ட அரண்மனைப்புதூர் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் , மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சார்பில் அனைத்து அரசுத்துறைகளை ஒருங்கிணைத்து இன்று ( 07.06.2022 ) நடைபெற்ற மாற்றுத்திறனாளிகளுக்கான ஒருங்கிணைந்த மருத்துவ முகாமினை மாவட்ட ஆட்சித்தலைவர் க.வீ.முரளீதரன் , இ.ஆ.ப. , அவர்கள் பார்வையிட்டு , ஆய்வு மேற்கொண்டார் . உடன் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் சகுந்தலா உள்ளார் . தேனி மாவட்ட செய்தியாளர் MP. ஜீவா, புகைப்படதாரர் ரெங்கநாதன்.

VIDEOS

Most Read News

RELATED NEWS

Recommended