• முகப்பு
  • aanmegam
  • தமிழ்நாட்டை சேர்ந்த தேவசகாயம் பிள்ளைக்கு இத்தாலியின் வாடிகனில் புனிதர் பட்டம்!

தமிழ்நாட்டை சேர்ந்த தேவசகாயம் பிள்ளைக்கு இத்தாலியின் வாடிகனில் புனிதர் பட்டம்!

THE GREAT INDIA NEWS

UPDATED: Dec 17, 2022, 5:19:38 AM

மறைசாட்சி தேவசகாயம் பிள்ளைக்கு புனிதர் பட்டம் வழங்கும் நிகழ்ச்சி இத்தாலியில் 15ஆம் இன்று தேதி நடைபெறுகிறது. போப் ஆண்டவர் புனிதர் பட்டத்தை இவருக்கு அறிவிக்கிறார். தமிழகத்தைச் சேர்ந்த ஒருவர் புனித பட்டம் பெறுவது வரலாற்றிலேயே இது முதல் முறையாகும். சக மனிதராக வாழ்ந்து மறைந்தவர்கள் கடவுளாகப் போற்றப்படுவது கிறிஸ்தவ மதத்திற்குப் புதிதல்ல. அந்தவகையில் தமிழ்நாட்டின் தென்கோடி பகுதியான கன்னியாகுமரியில் பிறந்த தேவசகாயம் பிள்ளை மறை சாட்சியாகவும் , கடவுளாகவும் கத்தோலிக்க திருச்சபையைச் சேர்ந்த கிறிஸ்தவர்களால் போற்றப்பட்டு வருகிறார். தேவசகாயம் பிள்ளைக்கு கத்தோலிக்க திருச்சபையின் தலைமை புனிதர் பட்டம் அறிவித்துக் கவுரவித்தது. செய்தியாளர் பாஸ்கர்.

VIDEOS

Most Read News

RELATED NEWS

Recommended