Author: THE GREAT INDIA NEWS

Category: crime

தனது தாயார் இறந்ததையடுத்து சாய மலையைச் சேர்ந்த அழகுராஜ் என்பவர் வாரிசுச் சான்றிதழ் கேட்டு திரு வேங்கடம் வட்டாட்சியர் அலுவலகத்தில் விண்ணப்பித்தார்.  அவருக்கு வாரிசு சான்றிதழ் வழங்க வட்டாட்சியர் மைதீன் பட்டாணி 2 ஆயிரம் ரூபாய் லஞ்சம் கேட்டதாக கூறப் படுகிறது. இதைத் தொடர்ந்து அழகுராஜ் தென்காசி மாவட்ட லஞ்ச ஒழிப்பு மற்றும் கண்காணிப்பு துறை துணை கண்காணிப்பாளரிடம் புகார் அளித்தார்.  அவரது அறிவுரைப் படி ரசாயனம் தடவிய ரூபாயை அழகுராஜ் வட்டாட்சியரிடம் அளித்த போது அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலிசார் கையும் களவுமாக கைது செய்யப் பட்டுள்ளனர். செய்தியாளர் பா. கணேசன்

Tags:

#இன்றையசெய்திகள்உளுந்தூர்பேட்டை #இன்றையமுக்கியசெய்திகள்தமிழ்நாடு #இன்றையசெய்திகள்தமிழ்நாடு #TheGreatIndiaNews #Tginews #news #Tamilnewschannel #TamilnewsFlash #Tamilnewslivetv #Latesttamilnadunewstamil #Tamilnewsdaily #Districtnews #politicalnews #crimenews #Newsinvariousdistricts #tenkasinewstodaytamil #tenkasiflashnewstamil #corruption #bribery #lanjam #thasildar #vattachiyar
Comments & Conversations - 0