- முகப்பு
- மாவட்டச் செய்தி
- கன்னியாகுமாரி மாவட்டம் கொல்லன்கோடு காவல்நிலையத்தில் குற்ற தடுப்பு ஆலோசனை கூட்டம்.
கன்னியாகுமாரி மாவட்டம் கொல்லன்கோடு காவல்நிலையத்தில் குற்ற தடுப்பு ஆலோசனை கூட்டம்.
முகேஷ்
UPDATED: May 21, 2023, 11:29:35 AM
கன்னியாகுமாரி மாவட்டமானது கேரளா மற்றும் தமிழக எல்லையில் அமைந்துள்ள மாவட்டம்.
தமிழக மற்றும் கேரளாவில் குற்ற செயல்களில் ஈடுபாடுவோர் எளிதாக மற்ற மாநில எல்லைக்குள் தப்பி விடுகின்றனர்.
இது குறித்து இரு மாநில போலீசாருக்கு ரகசிய தகவல் வந்த வண்ணம் உள்ளதன் அடிப்படியில் இரு மாநில போலீசாரும் இணைந்து போதை பொருள், எரி சாராயம், குட்கா, கனிம வளங்கள் கடத்தல் போன்றவற்றை தடுக்க,
கேரளா நெயாற்றங்கரா துணை கண்காணிப்பாளர் பாரேஸ், மற்றும் குமரி மாவட்டம் துணை கண்கணிப்பாளர்கள் தங்கராமன், உதயசூர்யன் கலந்து கொண்டனர்.
இந்த கூட்டத்தில் கடத்தலில் ஈடுபாடுவோர் கடுமையான தண்டனைக்கு உட்படுத்தப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டது.