காஞ்சிபுரத்தில் வழக்கறிஞர்களுக்கான கிரிக்கெட் போட்டி.
THE GREAT INDIA NEWS
UPDATED: Dec 17, 2022, 5:19:38 AM
காஞ்சிபுரம் மாவட்டம் வெள்ளை கேட் பகுதியில் உள்ள மகரிஷி பள்ளியில் 15 குழுக்கள் கிரிக்கெட் போட்டியில் பங்கு பெற்றன. இறுதி சுற்றில் பூந்தமல்லி வழக்கறிஞர் அணி மற்றும் திருவள்ளூர் வழக்கறிஞர் அணி மோதிக்கொண்டதில் , பூந்தமல்லி வழக்கறிஞர் அணி வெற்றி பெற்று கோப்பையை தட்டிச் சென்றது.
செய்தியாளர் பாஸ்கர்.
இன்றைய செய்திகள் சென்னை தமிழ்நாடு,இன்றைய முக்கிய செய்திகள் தமிழ்நாடு,இன்றைய செய்திகள் தமிழ்நாடு மாவட்டங்கள்,The Great India News,Tgi news,news,Tamil news channel,Tamil news Flash,Tamil news live tv,Latest tamilnadu news tamil,Tamil news daily,cricket,sports news,Cricket match for lawyers in Kanchipuram