ஜாதி சான்றிதழ் வழங்குவது தொடர்பாக கோட்டாட்சியர் விசாரணை

இடும்பன்

UPDATED: May 9, 2023, 1:36:53 PM

கடலூர் மாவட்டம் பண்ருட்டி அடுத்த தொரப்பாடி பேரூராட்சி புதுப்பேட்டையில் கணிக்கர் குடியிருப்பு உள்ளது அங்கு 50க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.

இவர்களில் பல குடும்பத்தினருக்கு ஜாதி சான்றிதழ் வழங்கப்பட்ட நிலையில் இதில் பல்வேறு காரணங்களால் ஜாதி சான்றிதழ் வழங்கப்படாமல் விடுபட்ட குடும்பத்தினரை இன்று கோட்டாட்சியர் அதியமான் கவியரசு நேரில் சந்தித்து ஜாதி சான்றிதழ் வழங்கப்படாத காரணங்கள் குறித்து விசாரணை நடத்தினார்.

VIDEOS

RELATED NEWS

Recommended