• முகப்பு
  • நடவடிக்கை எடுக்க முன் வருமா மாநகராட்சி நிர்வர்கம்.

நடவடிக்கை எடுக்க முன் வருமா மாநகராட்சி நிர்வர்கம்.

News

UPDATED: Dec 17, 2022, 5:19:38 AM

15.வேலம்பாளையம் சிறுபூலுவபட்டி பெருமாள் கோவில் முதல் வீதியில் ஹோட்டல் மற்றும் பேக்கரி கழிவுகள் பொதுமக்கள் வசிக்கும் பகுதியில் கொட்டுவதாலும் சாக்கடை பகுதியில் நிரம்பி வழியும் போது தூர்நாற்றம் வீசும் சூழ்நிலையில் நோய் தொற்று பரவும் அபாயம். இது சம்பந்தப்பட்ட மாநகராட்சியில் பணிபுரியும் சிவராஜ் என்பவரிடம் பொதுமக்கள் கூறியும் செவி சாய்க்கவில்லை என பொதுமக்கள் வேதனை தெரிவித்தனர்.

VIDEOS

RELATED NEWS

Recommended