தமிழ்நாட்டில் ஜூலை 18ம் தேதி கல்லூரிகள் திறக்கப்படும்.
THE GREAT INDIA NEWS
UPDATED: Dec 17, 2022, 5:19:38 AM
இந்தாண்டு பொறியியல் கல்லூரிகளில் மாணவர்கள் சேர்க்கை அதிகரிக்கப்படும்.
பொறியியல் படிப்புகளில் சேர இதுவரை 85,902 மாணவர்கள் விண்ணப்பம்.
சிபிஎஸ்இ தேர்வு முடிவுகள் வெளியான பின்னர் பொறியியல் முதலாமாண்டு வகுப்புகள் தொடங்கும்.
மாவட்டங்கள் தோறும் கல்லூரி கனவு திட்டம் செயல்படுத்தப்படும்.
அமைச்சர் பொன்முடி