பள்ளிகள் திறப்பை முன்னிட்டு சுத்தம் செய்யும் பணி.
THE GREAT INDIA NEWS
UPDATED: Dec 17, 2022, 5:19:38 AM
13-6-2022 இன்று பள்ளிகள் திறப்பதை முன்னிட்டு கிள்ளை பேரூராட்சி தூய்மை பணியாளர்கள் மூலம் அனைத்து பள்ளி வளாகமும் சுத்தம் செய்யப்பட்டது .
கடலூர் மாவட்ட செய்தியாளர் சூரியமூர்த்தி