நகர் புற வேலை வாய்ப்பு திட்டம்.

THE GREAT INDIA NEWS

UPDATED: Dec 17, 2022, 5:19:38 AM

கிள்ளை பேரூராட்சி 11 வது வார்டு கவுன்சிலர் எடப்பாளையம் பகுதியில் நகர் புற வேலை வாய்ப்பு திட்டத்தை துவக்கி வைத்தார் அப்பொழுது தலைவர் மற்றும் துணைத் தலைவர் திமுக தலைமை செயற்குழு உறுப்பினர் கிள்ளை பேரூர் கழக செயலாளர் கிள்ளைரவேந்திரன் தலைமையில் இந்த வேலை துவக்கப்பட்டது . கடலூர் மாவட்ட செய்தியாளர் சூரியமூர்த்தி

VIDEOS

Most Read News

RELATED NEWS

Recommended