- முகப்பு
- மாவட்டச் செய்தி
- எழுமேடு ஊராட்சியில் நெல் கதிர் அடிக்கும் களம் அமைப்பதற்கான இடம் தேர்வு.
எழுமேடு ஊராட்சியில் நெல் கதிர் அடிக்கும் களம் அமைப்பதற்கான இடம் தேர்வு.
இடும்பன்
UPDATED: May 13, 2023, 7:10:42 PM
கடலூர் மாவட்டம் அண்ணா கிராமம் ஒன்றியத்துக்கு உட்பட்ட ஏழுமேடு ஊராட்சிக்கு உட்பட்ட முத்துகிருஷ்ணாபுரம் ஊராட்சி மன்ற தலைவர் அலுவலகம் முன்பு நெல் கதிரடிக்கும் களம் அமைப்பதற்கான இடத்தை ஊராட்சி மன்ற தலைவர் ரஞ்சித் குமார் கூறிய இடத்தில் அரசு அலுவலர்கள் ஆலோசனை செய்து இடம் தேர்வு செய்யப்பட்டது.
அப்பகுதி விவசாயிகளின் நீண்ட நாள் கோரிக்கை முடிவுக்கு வந்த நிலையில் நெல் கதிர் அடிக்கும் களம் அமைப்பதற்கான பணி வரும் திங்கட்கிழமை தொடங்குகிறது.
இதனால் அப்பகுதி மக்கள் எதிர்பார்ப்புடன் உள்ளனர்.