Author: ராஜ்குமார்
Category: குற்றம்
தென்காசி வாலிபன் பொத்தை சேர்ந்த சிறுவர்களுக்கு போதை மாத்திரைகள் கொடுத்ததில் அதை சாப்பிட்ட நான்கு சிறுவர்கள் உடல் நிலை சரியில்லாமல் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.
அதன் அடிப்படையில் வழக்கு பதிவு செய்யப்பட்டு தென்காசி காவல் ஆய்வாளர் கே. எஸ்.பாலமுருகன் அவர்கள் தலைமையில் காவலர்கள் செந்தூர் வேலன் கார்த்திக் மற்றும் தனி பிரிவு காவலர் ஆனந்தராஜ் அவர்களுடன் விரைந்து செயல்பட்டு சிறுவர்களுக்கு போதை மாத்திரை கொடுத்த காசிராஜன் வயது 40 த/பெ வேலுமணி எல் ஆர் எஸ் பாளையம், என்பவரை கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டார் சிறுவர்கள் நான்கு பேரும் நலமாக உள்ளனர் .
Tags:
#thenkasinews , #thenkasinewstodaylive, #thenkasinewstodayinenglish #thenkasinewsintamil #thenkasinewstoday #thenkasinewsintamiltoday #thenkasitodaynewsintamil #surandainews #surandaitodaynews