• முகப்பு
  • குற்றம்
  • குழந்தை திருமணம் பற்றி சிதம்பரம் நடராஜர் கோவிலில் தீட்சிதர்களிடம் விசாரணை.

குழந்தை திருமணம் பற்றி சிதம்பரம் நடராஜர் கோவிலில் தீட்சிதர்களிடம் விசாரணை.

குமரவேல்

UPDATED: May 24, 2023, 7:54:12 PM

கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் குழந்தை திருமணம் நடைபெற்றது குறித்து நாம் ஏற்கனவே செய்தி வெளியிட்டிருந்தோம்.

அதனைத் தொடர்ந்து ஆய்வு மேற்கொள்வதற்காக உறுப்பினர் தேசிய குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணைய அலுவலர்கள் , மற்றும் மருத்துவர் ஆனந்த் உள்ளிட்ட மருத்துவகுழுவுடன் சேர்ந்து 24.5.2023 மாலை சிதம்பரம் நடராஜர் கோவிலில் தீட்சிதர்களிடம் விசாரணை நடைபெற்றது.

VIDEOS

RELATED NEWS

Recommended