சிதம்பரம் நடராஜர் கோயில் தீட்சிதர்கள் கணக்குகளை காண்பிக்க முடியாது என்று கூறிவிட்டார்கள் .
THE GREAT INDIA NEWS
UPDATED: Dec 17, 2022, 5:19:38 AM
கடலூர் மாவட்டம் சிதம்பரம் நடராஜர் ஆலயத்தில் தீட்சிதர்களை சந்தித்த பின்பு , செய்தியாளர்கள் கேள்விகளுக்கு பதில் அளித்த அறநிலை துறை அதிகாரிகள் அரசுக்கு நாங்கள் அறிக்கை அனுப்பி விட்டோம் , அந்த அறிக்கையின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார்கள்.
ஆனால் இதுவரை சிதம்பரம் நடராஜர் கோயில் தீட்சிதர்கள் கணக்குகளை காண்பிக்க முடியாது என்று கூறிவிட்டார்கள் .
அறநிலை துறை அதிகாரிகள் கோவிலில் இருந்து வெளியில் வந்து உயர் அதிகாரிகளிடம் கலந்து ஆலோசனை செய்து விட்டு கூறுவதாக சென்றுள்ளார்கள்.
ஸ்ரீமுஷ்ணம் செய்தியாளர் சண்முகம்.