போக்குவரத்துறை பணியாளர்கள் நியமனத்தில் மாற்றம்.
THE GREAT INDIA NEWS
UPDATED: Dec 17, 2022, 5:19:38 AM
டிரைவர், கண்டக்டர்கள் போன்ற போக்குவரத்து துறை சார்ந்த பணிகளுக்கு இனிநேரடி தேர்வு இல்லை.
- அமைச்சர் சிவசங்கர்*
சென்னையில் நேற்று (மே மாதம் 28) போக்கு வரத்து துறை ஊழியர்களிடம் அமைச்சர்சிவசங்கர் பேசுகையில் போக்குவரத்துக்கழகங்கள், ரூபாய் 48,500 கோடி நஷ்டத்தில் இயங்குகிறது.
ஆனாலும், அனைத்துபேருந்துகளையும் இயக்கி, பொதுமக்களுக்கு உதவவேண்டும்.
இனி, அரசுபோக்குவரத்துக் கழகங்களுக்கான பணியிடங்கள், அரசுபணியாளர் தேர்வாணையமான டி.என்.பிஎஸ்.சி வாயிலாகவே நிரப்பப் படும் என்றார்.
செய்தியாளர்
பா. கணேசன்