• முகப்பு
  • crime
  • பூவராகப் பெருமாள் கோவிலில் உண்டியலை உடைத்து கொள்ளை.

பூவராகப் பெருமாள் கோவிலில் உண்டியலை உடைத்து கொள்ளை.

THE GREAT INDIA NEWS

UPDATED: Dec 17, 2022, 5:19:38 AM

ஸ்ரீமுஷ்ணத்தில் பூவராகப் பெருமாள் கோவிலில் உண்டியலை உடைத்த அவர் அதிரடி கைது சேத்தியாத்தோப்பு டிஎஸ்பி சுந்தரம் நேரடி விசாரணை கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் பேரூராட்சிக்கு உட்பட்ட , உலக பிரசித்தி பெற்ற தலங்களில் ஒன்றான ஸ்ரீ பூவராகப் பெருமாள் கோவிலில் , 5.5.2022 இரவு சுமார் 10 மணி அளவில் மயிலாடுதுறை மாவட்டம், நீடூர் கிராமம் ரயிலடி தெரு சார்ந்த சிராஜ்தீன் , தந்தை ஜெயுனுல்லாபுதீன் நேற்று இரவு சுமார் 10 மணி அளவில் கோயிலில் இருந்த உண்டியலை உடைத்த பொழுது சத்தத்தைக் கேட்டு வாட்ச்மேன் கூச்சலிட்டார். இதனால் பொது மக்கள் ஒன்று திரண்டு ஸ்ரீமுஷ்ணம் காவல் நிலையத்தில் தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில் , போலீசார் சுற்றி வளைத்து பிடித்து அவரிடம் இருந்து சுமார் 1115 ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டு காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்றனர். ஸ்ரீமுஷ்ணம் செய்தியாளர் சண்முகம்.

VIDEOS

RELATED NEWS

Recommended