Author: School

Category:

டெல்லியில் உள்ள ரோகிணி மாவட்ட நீதிமன்றத்தில், இன்று காலை வெடித்தது வெடிகுண்டுதான் என டெல்லி காவல்துறை வட்டாரங்கள் கூறியுள்ளன. மேலும் ஐஇடி வெடிபொருள் பாகங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும் அந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. டெல்லி காவல்துறை இந்த சம்பவம் குறித்து தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.

Tags:

Comments & Conversations - 0