- முகப்பு
- மாவட்டச் செய்தி
- விவேகானந்தா பாறை மற்றும் திருவள்ளுவர் சிலைக்கு படகு போக்குவரத்து தொடக்கம்.
விவேகானந்தா பாறை மற்றும் திருவள்ளுவர் சிலைக்கு படகு போக்குவரத்து தொடக்கம்.
முகேஷ்
UPDATED: May 24, 2023, 7:10:27 AM
கன்னியாகுமாரி மாவட்டம் :ரூபாய் 8.1/4கோடி செலவில் இரண்டு புதிய படகு போக்குவரத்தினை கன்னியாகுமரி விவேகானந்தா பாறை மற்றும் திருவள்ளுவர் சிலைக்கு இன்று 24.5.2023 பொதுப்பணித்துறை மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சர் எ.வ.வேலு துவக்கி வைத்தார்.
உடன் பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் மற்றும் குமரி கிழக்கு மாவட்ட திமுக செயலாளரும் நாகர்கோயில் மாநகராட்சி மேயருமான ரெ. மகேஷ் மற்றும் பலர் இருந்தனர்.