ஆளுங்கட்சி ஊழல்களை தோல் உரித்து காட்டுவோம் செயற்குழு கூட்டத்தில் பாஜக சபதம்.
THE GREAT INDIA NEWS
UPDATED: Dec 17, 2022, 5:19:38 AM
பாரதிய ஜனதா கட்சியின் மாநிலத் தலைவர் அண்ணாமலை அறிவுரையின்படி திருச்சி மாவட்ட செயற்குழு கூட்டத்தில் .திருச்சி சமயபுரத்தில் செயற்குழு கூட்டம் நடைபெற்றது.
திருச்சி புறநகர் மாவட்ட தலைவர் அஞ்சாநெஞ்சன் தலைமையில் மாவட்ட முக்கிய நிர்வாகிகள்
மாவட்ட தலைவர துணைகள் தலைவர்கள் மட்டும் திருச்சி புறநகர் ஊடகப்பிரிவு நிர்வாகிகளும் கலந்து கொண்டார்கள்.
பிரதமர் மோடி அவர்கள் மக்களுக்கு பயன்பெறும் வகையில் பல திட்டங்களை செயல்படுத்தி உள்ளார். மக்களுக்கு கொண்டு சேர வரை ஓய்வதில்லை .
தீர்மானங்கள் 1. நாமக்கல் to திருச்சி ரயில்வே பாதைகள் அமைக்க தர கோரியும்
2. கல்லூரி ,பள்ளி சில மாணவர்கள் மது, கஞ்சாவிற்கு பழக்கம் அதிகரித்த வருவதால் தடுத்து நிறுத்த கோரியும்
3. நாமக்கல்to திருச்சி சாலைகள் சீரமைத்து தர கோரியும்.
4. மணல் அள்ளுவதை தடுப்பதற்கும் கோரியும்.
5. டாஸ்மாக் கடைகளை அகற்றக கோரியும் இது மட்டுமல்லாமல் 17 தீர்மானங்கள்
திருச்சி மக்கள் பயன்பெறும். வகையில் பல்வேறு திட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது .
திமுக அரசு பல்வேறு ஊழல்கள் தோல் உரித்து காட்டப்பட்டன.
மத்திய அரசு கொடுக்கும் வரும் மக்களுக்கு பயன்தரும் பல திட்டங்களை. திமுக அரசு மக்களுக்கு சேர விடாமல் தடுப்பதை சுட்டிக் காட்ட வேண்டும்.
பாரதி ஜனதா கட்சி பொது எழுச்சியுடன் அண்ணாமலை தலைமையில் வலிமை பெற்று வருகிறது. இது எடுத்துக்காட்டாக பாரதிய ஜனதா கட்சி மாநில தலைவர் அண்ணாமலை செல்லும் இடங்களில் மக்கள் வெள்ளத்தில் மிதந்து காணப்படுகிறது.
திருச்சி சமயபுரத்தில் நடந்த செயற்குழு கூட்டம் இதை உறுதி செய்கிறது நிறைவேறுத்தப்பட்டது திருச்சி புறநகர் ஊடகப்பிரிவு மாவட்ட தலைவர் சசி(எ) சுதாசீலன் மற்றும் நிர்வாகிகள், கட்சி உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர்.
மணப்பாறை செய்தியாளர் லட்சுமணன்.