• முகப்பு
  • crime
  • சிரிஞ்சி சாக்லேட் குழந்தைகள் ஜாக்கிரதை ?

சிரிஞ்சி சாக்லேட் குழந்தைகள் ஜாக்கிரதை ?

THE GREAT INDIA NEWS

UPDATED: Dec 17, 2022, 5:19:38 AM

விருதுநகர் : தமிழ்நாட்டில் தற்போது புதிய வகையான சிரிஞ்சி சாக்லேட் ஒன்று விற்பனை செய்யப்படுகிறது. இதில் பாதி திரவ நிலையில் இருக்கும் கெட்டியான சாக்லேட்டை உள்ளே நிரப்பி விற்கிறார்கள். இந்த சாக்லேட்டுகள் எப்படி உருவாக்கப்பட்ட என்று விசாரிக்கப்பட்டு வருகின்றன.இந்த நிலையில் விருதுநகர் மாவட்டத்தில் ஊசி போடும் சிரிஞ்சில் நிரப்பட்ட சாக்லேட் விற்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்துள்ளார். செய்தியாளர் பாஸ்கர். இன்றைய செய்திகள் சென்னை தமிழ்நாடு,இன்றைய முக்கிய செய்திகள் தமிழ்நாடு,இன்றைய செய்திகள் தமிழ்நாடு மாவட்டங்கள்,The Great India News,Tgi news,news,Tamil news channel,Tamil news Flash,Tamil news live tv,Latest virudhunagar news tamil,Tamil news daily,Beware of syringe chocolate kids,breaking virudhunagar news tamil,virudhunagar news today,virudhunagar today news tamil

VIDEOS

Most Read News

RELATED NEWS

Recommended