நகைகளுக்கு பாலிஷ் போடுவதாக நூதான முறையில் திருடும் கும்பளில் இருந்து காத்துக்கொள்ள காவல்துறையினரால் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு.
THE GREAT INDIA NEWS
UPDATED: Dec 17, 2022, 5:19:38 AM
திருவண்ணாமலை மாவட்டம் தண்டராம்பட்டு காவல் எல்லைக்குட்பட்ட பகுதியில் காவல் ஆய்வாளர் தனலட்சுமி அவர்களின் உத்தரவின்பேரில் உதவி ஆய்வாளர் மஞ்சுநாதன் , சிறப்பு உதவி காவல் ஆய்வாளர் பெருமாள் ஆகியோர் நகைகளுக்கு பாலிஷ் போடுவதாக நூதான முறையில் திருடும் கும்பளில் இருந்து காத்துக்கொள்ள விழிப்புணர்வு துண்டு விளம்பரம் வாகன ஓட்டிக்களுக்கு வழங்கி பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.
திருவண்ணாமலை செய்தியாளர் D. தனசேகர்